tag:blogger.com,1999:blog-8604716116373235100.post4205141522401280001..comments2022-11-04T01:55:07.215-07:00Comments on நானும் ...நானும்: சாலை வெறிVetirmagalhttp://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8604716116373235100.post-4945516377834423982013-08-10T20:22:30.513-07:002013-08-10T20:22:30.513-07:00அருமையான கட்டுரை அருமையான கட்டுரை mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-16834287238707503922013-07-10T21:47:03.104-07:002013-07-10T21:47:03.104-07:00விழிப்புணர்வு ,மனிதநேயம் நிறைந்த கட்டுரைகள் காண ம...விழிப்புணர்வு ,மனிதநேயம் நிறைந்த கட்டுரைகள் காண மகிழ்வு .வாழ்த்துகள் mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-57719640055466778982012-06-14T06:41:54.472-07:002012-06-14T06:41:54.472-07:00வாங்க சீனு! வணக்கம்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்...வாங்க சீனு! வணக்கம்.<br /> உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.<br /><br />உங்கள் பதிவை படிக்க ஆவலாக உள்ளது.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-75552444521383406442012-06-13T20:45:17.355-07:002012-06-13T20:45:17.355-07:00உங்கள் வலைபூவிற்கு இது தான் என் முதல் வருகை. அருமை...உங்கள் வலைபூவிற்கு இது தான் என் முதல் வருகை. அருமையாக எழுதுகிறீர்கள், உங்கள் அனுபவத்தை சலிப்பு தட்டாமல் சொன விதம் அருமை, தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துகளைத் தொடர்கிறேன்.<br /><br />சாலை விபத்தை மையமாய் வைத்து நான் எழுதிய பதிவொன்று <br /><br /><br />படித்துப் பாருங்கள் <br /><br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.in/2012/06/blog-post_12.html%E2%80%9D" rel="nofollow"> வாழ்க்கைக் கொடுத்தவன்<br /> </a></b>சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-29127657765346739992012-06-08T10:46:00.649-07:002012-06-08T10:46:00.649-07:00வாங்க கோபலகிருஷ்ணன் சார்.
ஒரு நல்ல முடிவு, இப்போதெ...வாங்க கோபலகிருஷ்ணன் சார்.<br />ஒரு நல்ல முடிவு, இப்போதெல்லாம் மிக கவனமாக ஓட்டுகிறார். அவர் மனைவியும் வலிந்து வந்து பேச முனைகிறார்கள். நல்லதே என்று கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-84668282524176712022012-06-08T01:43:55.338-07:002012-06-08T01:43:55.338-07:00சில கார்க்காரர்களால் ஏற்பட்டுவரும் தொல்லைகளை அழகாக...சில கார்க்காரர்களால் ஏற்பட்டுவரும் தொல்லைகளை அழகாகவெ எடுத்துக்கூறியுள்ளீர்கள். கஷ்டங்கள் நன்றாகவே புரிகிறது. பிறருக்குத் தொல்லை தராமல் இருந்தால் OK தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-15502677036767098442012-05-13T23:06:39.197-07:002012-05-13T23:06:39.197-07:00முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை ...முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை நாட்கள் கழித்து , இந்த பதிவை மீண்டும் படிக்க , இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.<br /><br />வாங்க வியபதி! வணக்கம்.<br />தலை வலிதான் சார். வீட்டிற்கு வந்தால் அந்த பதற்றம் குறையவே கொஞ்சம் நேரம் ஆகிறது. இதற்காகவே , வீட்டுக்காரரை கார் ஓட்டுவது நிறுத்தி ஆகி விட்டது! எதற்கு அநாவசிய உபாதை என்று.;-(Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-439432887871462212012-05-13T23:02:14.811-07:002012-05-13T23:02:14.811-07:00வாங்க எஸ்.ஜீ!
நாங்க சொன்னா மாதிரி இப்போது அடக்கம்...வாங்க எஸ்.ஜீ!<br /><br />நாங்க சொன்னா மாதிரி இப்போது அடக்கம் தான்.<br /><br />பங்கா வைக்க விருப்பம் இல்லை சார். அது நீண்டு கொண்டே போகும். கொஞ்சம் சொன்னதில், அந்த வீட்டமாவும் நட்பு காட்றாங்க! அதுவும் நல்ல முன்னேற்றம் என்று நினைக்கிறேன்!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-89739252499606973472012-05-13T22:57:44.244-07:002012-05-13T22:57:44.244-07:00முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை ...முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை நாட்கள் கழித்து , இந்த பதிவை மீண்டும் படிக்க , இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.<br /><br />வாங்க தக்குடு!<br />;-)<br />அவனை மட்டும் பாதித்தால் பரவாயில்லை.<br /><br /> இப்போது குறைந்திருக்கிறது. ஆளையும் காணோம்.கோடை விடுமுறை போல.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-29441441024239276182012-05-13T22:55:17.093-07:002012-05-13T22:55:17.093-07:00முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை ...முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை நாட்கள் கழித்து , இந்த பதிவை மீண்டும் படிக்க , இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.<br /><br /><br />தருமி சார் வணக்கம். நன்றி.<br /><br />தமிழ் கணினியில் தட்டும் தடுமாற்றத்தால், எத்தனையோ பகிர முடியாமல் வருந்துகிறேன்!<br /><br />இன்னும் முயர்ச்சிக்கிறேன்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-58208852189634111872012-05-13T22:52:17.767-07:002012-05-13T22:52:17.767-07:00முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை ...முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை நாட்கள் கழித்து , இந்த பதிவை மீண்டும் படிக்க , இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.<br />வல்லி, வாங்க, வாங்க.<br />நான் என் ஆற்றாமை பற்றி எழுதின பிறகு, இப்போதெல்லாம் அந்த ஆளை காணோம். கோட் விடுமுறை போல.<br />அவன் மனைவி ஓடி வந்து பேசறாங்க, நானும் அன்பாகவே விசாரிக்கிறேன். இப்போ எங்களுக்கு , தண்ணீல் பிரச்சினையினால், தெருக்காரங்க தோழமையாக்கும். 'ஆல் இஸ் வெல்'.;-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-32466593726315753552012-05-13T10:07:22.946-07:002012-05-13T10:07:22.946-07:00வாங்க Balram சார்!
சரியாக சொன்னீங்க!
எங்க ஊரில் வ...வாங்க Balram சார்!<br /><br />சரியாக சொன்னீங்க!<br />எங்க ஊரில் வண்டி ஓட்டினால் , உலகில் எல்லா இடங்களிலும் சுலபமாக ஓட்டலாம்!<br />எப்போதும் சென்னை பற்றியோ, பெங்களூரு பற்றியோ யாராவது குற்றம் சொன்னால், நான் ஹைதராபாத் பற்றி நினைக்க சொல்லுவேன்!<br />எங்கள் ஆட்டோகாரங்க கொஞ்சம் பரவாயில்ல என்று தோன்றுகிறது! அவங்களும் நிறைய கத்துகிட்டாங்க!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-66807152820458717342012-05-13T10:01:32.354-07:002012-05-13T10:01:32.354-07:00வாங்க எல்.கே.!
உண்மை தான்.
நம்மளும் தான் கார் வைத்...வாங்க எல்.கே.!<br />உண்மை தான்.<br />நம்மளும் தான் கார் வைத்திருக்கிறோம். அதற்காக, மற்றவர்களை படுத்துவதில்லையே!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-3464711302780926322012-05-13T09:59:23.583-07:002012-05-13T09:59:23.583-07:00வாங்க இராஜராஜேஸ்வரி ,
அதை ஏன் கேக்கறீங்க! அந்த வ...வாங்க இராஜராஜேஸ்வரி , <br /><br />அதை ஏன் கேக்கறீங்க! அந்த வீடு கடைசீ வீடானதால், ஒரு வேளை , ஆள் நடமாட்டம் பார்க்கும் ஆவலாக இருக்கலாம். இப்போது கோடை வேறே.<br /><br />இன்னம் ஒரு தலைவர் எங்கள் காலனி மெய்ன் ரோட்டில் எப்போதும் குடி இருப்பார். வரும் போகும் வாகனங்களுக்கு ஒரே தலைவலி தான்!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-17864412093099949792012-05-13T09:54:02.426-07:002012-05-13T09:54:02.426-07:00முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை ...முதலில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இத்தனை நாட்கள் கழித்து , இந்த பதிவை மீண்டும் படிக்க , இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.<br /><br />அந்த அய்யா, கோடை விடுமுறை போல. ஆளை காணோம்!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-80527297101751053172012-05-09T17:54:25.358-07:002012-05-09T17:54:25.358-07:00முதல் முறை இங்கு. மிக்க மகிழ்சி. இவனை எல்லாம் எங்...முதல் முறை இங்கு. மிக்க மகிழ்சி. இவனை எல்லாம் எங்கள் ஊரில் bully என்று சொல்வார்கள். நாம் அடங்க அடங்க bully துள்ளுவான். நாம் ஒரு தடவை திருப்பி குடுத்தால் bully அடங்கி விடுவான். இரண்டு நாள் சேர்ன்தார்போல் அவன் கார் டயரில் ஆணி சொருகி பங்சர் ஆக்கிவிட்டால் அடங்கி விடுவான்.SGhttps://www.blogger.com/profile/05790347071764332430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-87541616338825195032012-03-25T02:20:41.371-07:002012-03-25T02:20:41.371-07:00ஒரு தடவை பிரேக் பிடிக்காம போச்சுனா எல்லாம் சரி ஆகு...ஒரு தடவை பிரேக் பிடிக்காம போச்சுனா எல்லாம் சரி ஆகும்! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-15549243122064101152012-03-18T08:52:33.075-07:002012-03-18T08:52:33.075-07:00முதல் பதிவிலேயே ஒரு சமூக உணர்வுப் பதிவு; வரவேற்கிற...முதல் பதிவிலேயே ஒரு சமூக உணர்வுப் பதிவு; வரவேற்கிறேன். வளர்க ... வாழ்த்து.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-11068936419729953732012-03-16T02:59:04.135-07:002012-03-16T02:59:04.135-07:00" ஒழுங்காக சாலையை பயன்படுத்த விரும்புவர்களுக..." ஒழுங்காக சாலையை பயன்படுத்த விரும்புவர்களுக்கு தலைவலி தான்.." இதுதான் இன்றைய உண்மை நிலை.. !!!Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-41427798761642955662012-03-15T15:55:47.976-07:002012-03-15T15:55:47.976-07:00எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுப்பையன் இரவு இரண்டு மண...எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுப்பையன் இரவு இரண்டு மணிக்குதான் வீட்டுக்கு வருவான். வாட்ச்மேன் கேட்டைத் திறக்கறதுக்குள்ளா அப்படி ஒரு கர்ணகடூரமாக ஹார்ன் அடிப்பான்.<br /><br />இப்பதான் கொஞ்ச நாளா குறைந்திருக்கு. விசாரித்தால் தெரியவந்தது. ஐய்யாவுக்குக் கலயாணம் ஆகியிருக்கு.<br />அதான் அடக்கி வாசிக்கிறார்.:)<br />உங்க பாடு கஷ்டம்தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-45857543941115440782012-03-13T04:21:36.905-07:002012-03-13T04:21:36.905-07:00ஐயோ! சில வாரங்களுக்கு முன் ஹைதராபாத் வர நேர்ந்தது!...ஐயோ! சில வாரங்களுக்கு முன் ஹைதராபாத் வர நேர்ந்தது! அந்த ஊர் டிராஃபிக்கை நினைத்தாலே ஜூரம் வந்துவிடும்.<br />எவருக்கும், எதைப்பற்றியும் கவலையில்லை! தான் போக வேண்டும்! அதோடு சரி! டிராஃபிக் ரூல்ஸ் எல்லாம் காற்றில் பறக்கிறது! அதுவும் ஆட்டோ சவாரி..nightmare!!. இன்றைய தினங்களில் 'நல்லவனாக வாழ்வதுதான்' மிகக் கடினமான வேலை என நினைத்தேன்! இல்லை..இல்லை.. ரூல்ஸ்படி வண்டி ஓட்டுவது கூட கடினமான வேலைதான்.<br /><br />உங்களது கமெண்ட்ஸுக்கு நன்றி மேடம் (http://orbekv.blogspot.in/2012/03/blog-post_10.html)Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-26289506289494003842012-03-12T19:36:46.551-07:002012-03-12T19:36:46.551-07:00இந்தக் கார் காரங்க பண்ற அலப்பறையை பார்த்தா, காரை த...இந்தக் கார் காரங்க பண்ற அலப்பறையை பார்த்தா, காரை தடை பண்ணனும்னு தோணும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-85890202351209446482012-03-11T22:03:17.079-07:002012-03-11T22:03:17.079-07:00பெரிய வீட்டில் இருப்பவர்கள் ரோட்டில் ஏன் குடி இருக...பெரிய வீட்டில் இருப்பவர்கள் ரோட்டில் ஏன் குடி இருக்கிறார்கள்? சின்ன வயசில் ரோட்டில் வாழ்ந்து வழக்கமோ?இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-27663873035356282642012-03-08T09:32:33.385-08:002012-03-08T09:32:33.385-08:00"சீராக சரிஇல்லாமல்""சீராக சரிஇல்லாமல்"Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604716116373235100.post-40222064160721556652012-03-08T09:30:13.352-08:002012-03-08T09:30:13.352-08:00இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்க...இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் திருந்துவார்களா இல்லையா என்பது வருங்கலத்தின் வெளிச்சம்.<br /><br />சாலை போக்குவரத்து என்பது இடம் பொருள் இல்லாமல் எங்கும் சீராக சரிஇல்லம் போய்கொண்டு இருக்கு. வெளிய செல்லவே உயிரை பிடித்துக்கொண்டு போகவேண்டியிருக்கு.Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.com